பெந்தெகொஸ்தே நாளுக்குப் பின்வரும் 22ம் ஞாயிறு
22nd Sunday
After Pentecost
ஆரம்ப வசனம்
எந்த ஊழியக்காரனும் இரண்டு எஜமான்களுக்கு ஊழியஞ் செய்யக் கூடாது.
தேவனுக்கும் உலகப்பொருளுக்கும் ஊழியஞ் செய்ய உங்களாலே கூடாது. பரி.லூக்கா 16.13
சுருக்க ஜெபம்
ஆண்டவரே, நாங்கள்
நற்கிரியைகளாகிய கனிகளைச் சம்பூரணமாய்க் கொடுத்து உம்மிடத்தில் பலனைச்
சம்பூரணமாய்ப் பெறும்படி, நமது ஜனமாகிய எங்கள் மனதை
எழுப்பியருள வேண்டுமென்று எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் மூலமாய்
வேண்டிக்கொள்ளுகிறோம். ஆமென்.
பரி.நற்கருணைக்குப் பின்வரும் வசனம்
இடுக்கமான வாசல் வழியாய் உட்பிரவேசியுங்கள். ஜீவனுக்குப் போகிற
வாசல் இடுக்கமும் வழி நெருக்கமுமாயிருக்கிறது. அதைக் கண்டு பிடிக்கிறவர்கள் சிலர்.
பரி.மத்தேயு 7.13,14
No comments:
Post a Comment