சுவிசேஷகனாகிய பரிசுத்த லூக்காவின் திருநாள் (அக்டோபர் 18)
St.
Luke the Evangelist (18 October)
ஆரம்ப வசனம்
இயேசுவானவர் எடுத்துக் கொள்ளப்பட்ட நாள் வரைக்கும் செய்யவும்
உபதேசிக்கவும் தொடங்கின எல்லாவற்றையும் குறித்து முதலாம் பிரபந்தத்தை லூக்கா உண்டு
பண்ணினார். அப்போஸ்தலர் 1.2
சுருக்க ஜெபம்
சர்வ வல்லமையுள்ள கடவுளே, உமது
குமாரனின் அன்பையும் குணமாக்கும் வல்லமையையும் பிரசித்தப்படுத்த வைத்தியனாகிய
பரிசுத்தமாக்கும் வல்லமையையும் பிரசித்தப்படுத்த வைத்தியனாகிய பரிசுத்த லூக்காவை
ஏவினீரே. ஆவியின் கிருபையினாலும், நற்செய்தியாகிய மருந்தின்
மூலமாகவும் குணமாக்கும் அந்த அன்பையும் வல்லமையையும் உமது திருச்சபைக்காகத்
தந்தருள வேண்டுமென்று எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை முன்னிட்டு
வேண்டிக்கொள்ளுகிறோம். ஆமென்.
பரி.நற்கருணைக்குப் பின்வரும் வசனம்
சமாதானத்தைக் கூறி, நற்காரியங்களைச்
சுவிசேஷமாய் அறிவித்து, இரட்சிப்பைப் பிரசித்தப்படுத்தி,
உன் தேவன் ராஜரீகம் பண்ணுகிறாரென்று, சீயோனக்குச்
சொல்லுகிற சுவிசேஷகனுடைய பாதங்கள் மலைகளின் மேல் எவ்வளவு அழகாயிருக்கின்றன. ஏசாயா
52.7
No comments:
Post a Comment