Thursday, December 22, 2022

St. Mark the Evangelist (25 April)

 சுவிசேஷகனாகிய பரிசுத்த மாற்குவின் திருநாள் (ஏப்ரல் 25)

St. Mark the Evangelist (25 April)

ஆரம்ப வசனம்

நீங்கள் உலகமெங்கும் போய், சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள். பரி.மாற்கு 16.15

அல்லது

பயப்படாதிருங்கள், சிலுவையில் அறையப்பட்ட நசரேயனாகிய இயேசுவைத் தேடுகிறீர்கள்; அவர் உயிர்த்தெழுந்தார். அவர் உங்களுக்குச் சொன்னபடியே அங்கே அவரைக் காண்பீர்கள். பரி.மாற்கு 16.6,7

 

சுருக்க ஜெபம்

சர்வ வல்லமையுள்ள கடவுளே, உமது ஏவுதலினால் உமது சுவிசேஷகனாகிய பரிசுத்த மாற்கு அருளின சாட்சியின் மூலம் உமது பரிசுத்த திருச்சபையை நீர் பிரகாசிப்பித்துள்ளீர். அவருடைய நற்செய்தியின் சத்தியத்தில் நாங்கள் நன்கு வேர் ன்றி, அதனுடைய போதகத்திற்கு வார்த்தையிலும் செயலிலும் உண்மையுள்ளவர்களாய் இருக்க, கிருபை செய்தருள வேண்டுமென்று எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை முன்னிட்டு வேண்டிக்கொள்ளுகிறோம். ஆமென்.

 

பரி.நற்கருணைக்குப் பின்வரும் வசனம்

இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனே கூட இருக்கிறேன் என்று இயேசு சொன்னார். பரி.மத்தேயு 28.30

No comments:

Post a Comment